என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Association Ceremony"
- பயின்றோர் கழக நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்தி, பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
- 2023-2024-ம் ஆண்டிற்கான பயின்றோர் கழக பேரவை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் 28-ம் ஆண்டு பயின்றோர் கழக விழா நடந்தது. திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் ஆல்வின் வரவேற்று பேசினார். பயின்றோர் கழக நிர்வாகிகள் தங்களை அறிமுகப்படுத்தி, பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கல்லூரி முன்னாள் மாணவியும், தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி உயிரியல் துறை உதவி பேராசிரியையுமான காயத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். 2023-2024-ம் ஆண்டிற்கான பயின்றோர் கழக பேரவை தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார். கலை மற்றும் நடன உதவி பேராசிரியை சுஜாவதி மற்றும் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். பயின்றோர் கழக பேரவை செயலாளர் தேவதாசன் பூமன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர்களாக ஆல்வின், உமா செயலாற்றினர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்