என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » assault on woman
நீங்கள் தேடியது "Assault on woman"
- சொத்து பிரிக்கும்போது இருகுடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
- பெண்ணை தாக்கி அவரது செல்போனை உடைத்தனர்.
தேனி:
தேனி அருகே சுருளிதோட்டத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவருக்கு முதல் மனைவி மூலம் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களை திருமுருகனின் அண்ணன் வளர்த்த வருகிறார். இந்த நிலையில் பரமேஸ்வரி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சொத்து பிரிக்கும்போது இருகுடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த திருமுருகனின் அண்ணன் திருமேனி, அவரது மனைவி வானதி, சுரேந்தர், சுபாஷினி ஆகியோர் பரமேஸ்வரியை தாக்கி அவரது செல்போனை உடைத்தனர். இதனைதொடர்ந்து அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரமேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்தபுகாரி ன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X