என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்வதேச தடுப்பூசி திட்டத்தில் சீனா சேர்ந்தது
Byமாலை மலர்9 Oct 2020 8:48 PM GMT (Updated: 9 Oct 2020 8:48 PM GMT)
கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக சர்வதேச அளவில் தடுப்பூசி தயாரித்து, வினியோகிக்கும் திட்டம் ‘கோவேக்ஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
பீஜிங்:
கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக சர்வதேச அளவில் தடுப்பூசி தயாரித்து, வினியோகிக்கும் திட்டம் ‘கோவேக்ஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை உலக சுகாதார நிறுவனமும், ‘காவி’ தடுப்பூசி கூட்டணியும் சேர்ந்து நிர்வகிக்கின்றன. இந்த திட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் பொதுவான தேடலில் பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளன.
இந்நிலையில், இந்த சர்வதேச தடுப்பூசி திட்டத்தில், சீனாவும் முறைப்படி சேர்ந்துள்ளது.
இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுனிங் விடுத்துள்ள அறிக்கையில், அக்டோபர் 8-ம் தேதி சீனாவும், காவி தடுப்பூசி கூட்டணியும் கோவேக்ஸ்-ஐ அணுகுவதற்கு ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது ஒரு முக்கியமான படி ஆகும். கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஒட்டுமொத்தமாக பொதுநலனாக மாற்றுவதற்கான வாக்குறுதியின் ஒருபகுதியாக சீனா இதை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X