என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பானில் தவிக்கும் 220 இந்தியர்கள் தாயகம் திரும்ப விருப்பம்
Byமாலை மலர்22 April 2020 8:32 AM GMT (Updated: 22 April 2020 8:32 AM GMT)
ஜப்பானில் தவிக்கும் 220 இந்தியர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் கூட்டாக ஒரு கடிதம் கொடுத்துள்ளனர்.
டோக்கியோ:
நாடு திரும்ப முடியாமல், ஜப்பானில் 220 இந்தியர்கள் தவித்து வருகிறார்கள். அவர்கள் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் கூட்டாக ஒரு கடிதம் கொடுத்துள்ளனர். அதில், தங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும், அங்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த இந்தியர்களில், பிறந்த குழந்தையை காண விரும்பும் ஒரு ஆராய்ச்சி மாணவர், பெங்களூருவில் வேலை கிடைத்துள்ள பட்டதாரி, 4 நாள் பணி நிமித்தமாக ஜப்பான் வந்த கர்ப்பிணி ஆகியோரும் அடங்குவர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X