என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் முதியவர் ஆவேசம் - கத்திக்குத்து தாக்குதலில் 4 பேர் பலி
Byமாலை மலர்25 Feb 2018 2:34 PM GMT (Updated: 25 Feb 2018 2:34 PM GMT)
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிக்ஸிங் நகரில் இன்று 53 வயது முதியவர் ஆடிய கொலைவெறி தாண்டவத்தில் 4 பேர் கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தனர். #knifeattack #china
பீஜிங்:
சீனாவில் சில பயங்கரவாதிகளும், விரக்தி அடையும் நபர்களும் அவ்வப்போது கத்திக்குத்து தாக்குதல்களில் ஈடுபட்டு பலரை கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிக்ஸிங் நகரில் 53 வயது முதியவர் தனது வீட்டில் ஆடிய கொலைவெறி தாண்டவத்தில் 4 பேர் கத்திக்குத்து காயங்களால் உயிரிழந்தனர். கொலையாளியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த மாதத்தில் சீனாவில் நடந்த இரண்டாவது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 11-ம் தேதி சீனாவின் தலைநகரான பீஜிங் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் 35 வயது நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம். #tamilnews #knifeattack #china
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X