என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விசிக பேரணி ஜூன் 14ஆம் தேதிக்கு மாற்றம்
- திருச்சியில் வருகிற 31அம் தேதி பேரணி நடைபெற இருந்தது.
- மதச்சார்பின்மை காப்போம் என்ற பெயரிலான பேரணி ஜூன் 14ஆம் தேதி நடத்தப்படும் என திருமாவளவன் அறிவிப்பு.
திருச்சியில் வருகிற 31ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த விடுதலை சிறுத்தைகள் பேரணி ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"மதச்சார்பின்மை காப்போம்" என்ற பெயரிலான பேரணி ஜூன் 14ஆம் தேதி நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அறிவித்துள்ளார்.
Next Story






