என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது - வைகோ
    X

    பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது - வைகோ

    • ED, Income Tax வைத்து அத்துமீறி செயல்படுவது அந்த அமைப்புக்களின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது.
    • தி.மு.க.வில் யாரும் இது பற்றி அஞ்சவும் இல்லை. கவலைப்படவும் இல்லை.

    கோயம்புத்தூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பயம் என்பது தி.மு.க. அகராதியிலேயே கிடையாது.

    * ED, Income Tax இதை எல்லாம் வைத்து அதிகாரம் இருக்கிறது என்று அவர்கள் அத்துமீறி செயல்படுவது அந்த அமைப்புக்களின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய் விட்டது.

    * தி.மு.க.விலும் யாரும் இது பற்றி அஞ்சவும் இல்லை. கவலைப்படவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×