என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பரந்தூரில் விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது பேராசை - சீமான்
- 60 ஆண்டுகளாகியும் தலைநகரில் மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை.
- எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.
சென்னை தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை எந்த அமைச்சர்கள் சாப்பிடுவார்கள்?
* 60 ஆண்டுகளாகியும் தலைநகரில் மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை.
* எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை.
* பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான் தான்.
* பரந்தூரில் விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது பேராசை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






