என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கலைஞர் சிலைகள் உடைக்கப்படும் - சீமான் ஆவேசம்
- வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன.
- திருடுவதற்கும் திருடுபவன் பாதுகாப்பாக இருப்பதற்கும் தான் திராவிடம்.
நாகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டி சிலைகளுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் ஏற்படும்.
* வங்கதேச தந்தையின் சிலைகளே அந்நாட்டில் உடைக்கப்பட்டன. அதிகாரம் என்பது நிலையானது அல்ல.
* தமிழ் மகன் ஒருவன் ஆட்சிக்கு வரும்போது அனைத்தும் பொட்டலாகி விடும்.
* திருடுவதற்கும் திருடுபவன் பாதுகாப்பாக இருப்பதற்கும் தான் திராவிடம்.
* அதிமுக தொடங்கிய திட்டங்களை முடித்து வைக்கும் திமுக அதற்கு கலைஞர் பெயரை சூட்டுகிறது.
* கொலைகாரனும் செத்து விழுந்தவனும் ஒன்றா?
* தவெகவில் இருந்து பலர் எனது கட்சியில் இணைகின்றனர் என்று அவர் கூறினார்.
Next Story






