என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்தியை திணித்தால் எதிர்ப்பாய், இந்தி காரனை திணித்தால் என்ன செய்வாய்! - சீமான்
- தமிழகத்தில் குடியேறி உள்ள இந்திகாரர்கள் குறித்த டேட்டா எதுவும் தமிழக அரசிடம் இல்லை.
- தனது வாக்காளர்களை தமிழகத்தில் பா.ஜ.க. குடியமர்த்துகிறது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
* தமிழகத்தில் குடியேறி உள்ள இந்திகாரர்கள் குறித்த டேட்டா எதுவும் தமிழக அரசிடம் இல்லை.
* பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் SIR-ஐ தீவிரமாக செயல்படுத்துவார்கள்.
* தனது வாக்காளர்களை தமிழகத்தில் பா.ஜ.க. குடியமர்த்துகிறது.
* இந்தியை திணித்தால் எதிர்ப்பாய், இந்தி காரனை திணித்தால் என்ன செய்வாய்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






