என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் - பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்: ராஜேந்திர பாலாஜி
    X

    காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் - பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்: ராஜேந்திர பாலாஜி

    • காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.
    • தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

    விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    * காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டை பற்றிய கவலை இல்லை.

    * காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள்

    * காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.

    * தற்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டி கொடுக்கும் கட்சி.

    * காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

    * தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

    * அடுத்த ஆண்டு மே 5-ந்தேதி இ.பி.எஸ். முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

    * பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்.

    * தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×