என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் - பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்: ராஜேந்திர பாலாஜி
- காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.
- தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.
விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-
* காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டை பற்றிய கவலை இல்லை.
* காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள்
* காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.
* தற்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டி கொடுக்கும் கட்சி.
* காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
* தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.
* அடுத்த ஆண்டு மே 5-ந்தேதி இ.பி.எஸ். முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
* பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்.
* தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






