ஜூன் 15ம் தேதி முதல் புதிய மினி பேருந்து திட்டம்

புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாட அரசு அறிவித்துள்ளது.புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
ஜூன் 15ம் தேதி முதல் புதிய மினி பேருந்து திட்டம்
Published on

தமிழ்நாடு முழுவதும் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் வரும் ஜூன் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

15ம் தேதி முதல் புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழ்நாட அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1,842 புதிய மினி பேருந்துகளை இயக்குவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com