என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்' என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும்! - மு.க.ஸ்டாலின்
- வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.
- பசியற்ற மனிதர்களைக் காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள் இன்று.
வள்ளலாரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என, பசியற்ற மனிதர்களைக் காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாளான இந்த #தனிப்பெருங்கருணை_நாள்-இல், அவர் கூறிய "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்ற உயர்ந்த நிலை அனைத்து உள்ளங்களிலும் நிலைநிற்கட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






