என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- 2019 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வந்து விடும்.
சென்னை எழும்பூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2019 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* கிட்னி திருட்டு தொடர்பாக மற்ற மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய வினித் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
* முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் சில நாட்களில் வந்து விடும்.
* கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






