என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    3 லாரிகள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்து- டிரைவர் உயிரிழப்பு
    X

    3 லாரிகள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்து- டிரைவர் உயிரிழப்பு

    • விபத்தில் லாரி டிரைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • உயிரிழந்த டிரைவர் பூந்தமல்லி நசரத்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் 3 லாரிகள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மற்றொரு லாரி டிரைவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உயிரிழந்த டிரைவர் பூந்தமல்லி நசரத்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×