என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவில் கொடை விழாவில் பங்கேற்ற விஜய் வசந்த் எம்.பி.
- விஜய் வசந்த்துக்கு கோவில் சார்பாக மரியாதை செலுத்தினர்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மருங்கூர்:
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவில் கொடை விழாவில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
பின்பு பத்மநாபபுரம் அருள்மிகு இசக்கியம்மன் கோவில் விஜய் வசந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பாக மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.
Next Story






