என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
தடையை மீறி போராட்டம்: சட்டசபையில் நீதி வேண்டும்- அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கம்
Byமாலை மலர்19 Oct 2022 3:42 AM GMT
- சென்னை காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.
- தடயை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். காவல்துறை தடையை மீறி உண்ணாவிரதமிருக்க பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வருகை தந்துள்ளனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் முனுசாமி, செங்கோட்டையின், அரக்கோணம் ரவி, உதயகுமார், தங்கமணி, கோவிந்தசாமி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் வந்துள்ளனர்.
சென்னை காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்கள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.
சட்டசபையில் ஜனநாயக படுகொலை நடந்ததாக கூறி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளனர்.
அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபடும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X