search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    21-ந்தேதி சிறப்பு தடுப்பூசி முகாம்- 1.50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு
    X

    21-ந்தேதி சிறப்பு தடுப்பூசி முகாம்- 1.50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு

    • 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.
    • சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந் துள்ளன. இந்த நிலையில் 34-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21-ந்தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் நடக்கிறது. சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

    முதல் தவணை, 2-வது தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி போடாத 1.50 கோடி பேருக்கு இந்த சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×