என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மணிப்பூர் சம்பவம் உலக நாடுகளுக்கு தலைகுனிவு- சீமான் பேட்டி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மணிப்பூர் சம்பவம் உலக நாடுகளுக்கு தலைகுனிவு- சீமான் பேட்டி

    • பாரத மாதாவுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவுகிறது.
    • ஒரு பிரச்சனை வந்தால் சிபிஐ விசாரணை கோருகிறார்கள் தமிழக காவல்துறை என்ன செய்கிறது.

    மதுரை:

    மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மணிப்பூர் சம்பவம் உலக நாடுகளுக்கு தலைகுனிவு. பாரத மாதாவுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவுகிறது.

    இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மகாராஷ்டிராவும் தமிழ்நாடும் தான். மாநிலத்திற்கு என்ன உரிமை உள்ளது. வரி... கல்வி எதுவுமே இல்லை.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை என்ன ஆனது?

    ஒரு பிரச்சனை வந்தால் சிபிஐ விசாரணை கோருகிறார்கள். தமிழக காவல்துறை என்ன செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×