search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லை பெரியாறு அணை- கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    முல்லை பெரியாறு அணை- கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    • 141 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை.
    • 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.

    முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளா பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று 7 மணி நிலவரப்படி 141 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியது.

    இதனால், கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×