search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க.வினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அ.தி.மு.க.வினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

    • தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார்.
    • அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

    சென்னை:

    புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்.ஜி.ஆர். ஆவார். அ.தி.மு.க.வினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×