என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்
Byமாலை மலர்16 Feb 2021 5:16 AM GMT (Updated: 16 Feb 2021 9:58 AM GMT)
10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோபி:
கோபி அடுத்த கொரவம் பாளையத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. மாதத்தில் முதல் சனிக்கிழமை மற்றும் 3-ம் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது.
உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் டி.ஆர்.பி. தேர்வு எழுதுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபி அடுத்த கொரவம் பாளையத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. மாதத்தில் முதல் சனிக்கிழமை மற்றும் 3-ம் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது.
உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மீண்டும் டி.ஆர்.பி. தேர்வு எழுதுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் கல்வி துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X