என் மலர்
செய்திகள்

பட்டாசு ஆலை வெடிவிபத்து (கோப்புப்படம்)
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து- 7 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுமார் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுமார் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
Next Story






