என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டார்ச் லைட்டால் தாக்கி தந்தை படுகொலை- மகன் கைது
Byமாலை மலர்14 Jan 2021 6:17 AM GMT (Updated: 14 Jan 2021 6:17 AM GMT)
டார்ச் லைட்டால் தாக்கி தந்தையை படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திருப்புவனம்:
திருப்பாச்சேத்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது தூதை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மலையாளம் (வயது65) . இவரது மகன் சங்கையா (38). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தந்தை- மகன் இருவருக்கும் வீடு பிரிப்பது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்த நிலையில் தந்தை மலையாளம் குடித்துவிட்டு வந்து மகனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன் சங்கையா டார்ச் லைட்டால் பயங்கரமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மலையாளம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மகன் சங்கையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X