என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈஞ்சம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
Byமாலை மலர்5 Dec 2020 1:53 AM GMT (Updated: 5 Dec 2020 1:53 AM GMT)
ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை சரிசெய்ய வந்த மின்வாரிய ஊழியர் பாக்கியநாதன், அவருக்கு உதவிய தயாளன் இருவரையும் மின்சாரம் தாக்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை சரிசெய்ய வந்த மின்வாரிய ஊழியர் பாக்கியநாதன், அவருக்கு உதவிய தயாளன் இருவரையும் மின்சாரம் தாக்கியது.
மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர், அவருக்கு உதவியவர் உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X