search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    ஈஞ்சம்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

    ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகினர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் அறுந்துகிடந்த உயர்மின் அழுத்த மின்கம்பியை சரிசெய்ய வந்த மின்வாரிய ஊழியர் பாக்கியநாதன், அவருக்கு உதவிய தயாளன் இருவரையும் மின்சாரம் தாக்கியது.

    மின்சாரம் தாக்கியதில் மின்வாரிய ஊழியர், அவருக்கு உதவியவர் உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×