என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்சாரம் தாக்கி பெண் பலி
Byமாலை மலர்27 Oct 2020 5:19 AM GMT (Updated: 27 Oct 2020 5:19 AM GMT)
மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி:
சித்தூர் மாவட்டம் ரொம்பிச்சேர்லா மண்டலம் செஞ்சம்ரெட்டிக்காரிபள்ளி கிராம பஞ்சாயத்து ஸ்ரீராமுலவட்டிப்பள்ளியை சேர்ந்தவர் சுப்பராயலு. இவரின் மனைவி குமாரி (வயது 42). நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பெய்த மழையால், மின்கம்பி ஒன்று அறுந்து தொங்கியது. குமாரி நேற்று அதிகாலை தூங்கி எழுந்து வெளியே வந்தார். அவரின் கழுத்தில் அறுந்து தொங்கிய மின்கம்பி உரசியது. அதில் தூக்கி வீசப்பட்ட குமாரி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். ரொம்பிச்சேர்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X