search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
    X
    1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.





    Next Story
    ×