என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் அருகே மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
Byமாலை மலர்1 Aug 2020 9:57 AM GMT (Updated: 1 Aug 2020 9:57 AM GMT)
வேலூர் அருகே மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே வயலில் சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி ராஜசேகர் என்பவர் பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கடலை வயலில் மின்வேலி அமைத்திருந்த உரிமையாளர் ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே வயலில் சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி ராஜசேகர் என்பவர் பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கடலை வயலில் மின்வேலி அமைத்திருந்த உரிமையாளர் ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X