என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    புதுக்கோட்டை அருகே சிறுமி கொலை- போலீசார் விசாரணை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தில் மாயமான 7 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

    நேற்று வீட்டில் இருந்து காணாமல் போன சிறுமியின் உடல்  இன்று அருகில் உள்ள  வறண்டு போன ஊரணியில் இருந்து சடலமாக  கண்டெடுக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×