என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சாமி தரிசனம்
Byமாலை மலர்12 March 2020 4:29 AM GMT (Updated: 12 March 2020 4:29 AM GMT)
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
சித்தோடு:
சேலத்தில் இருந்து கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள காரில் சென்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று இரவு சுமார் 8.15 மணி அளவில் திடீரென பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் சங்கமேஸ்வரர், வேதநாயகி, ஆதிகேசவபெருமாள் உட்பட பல சாமி சன்னதியில் பயபக்தியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டு பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்.
சேலத்தில் இருந்து கோவையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள காரில் சென்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று இரவு சுமார் 8.15 மணி அளவில் திடீரென பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் சங்கமேஸ்வரர், வேதநாயகி, ஆதிகேசவபெருமாள் உட்பட பல சாமி சன்னதியில் பயபக்தியுடன் சாமி தரிசனம் மேற்கொண்டு பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X