என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னிமலை மையத்தில் காலதாமதம் ஏற்பட்டதால் ஓட்டுகளை பிரித்துக்கொடுத்த கலெக்டர்
Byமாலை மலர்3 Jan 2020 4:36 AM GMT (Updated: 3 Jan 2020 4:36 AM GMT)
சென்னிமலை யூனியன் தேர்தலில் ஓட்டுக்கள் பிரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் மாவட்ட கலெக்டர் கதிரவன் நேரில் வந்து ஓட்டுகளை பிரித்துக் கொடுத்தார்.
சென்னிமலை:
சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 22 கிராம ஊராட்சி 14 யூனியன் வார்டு மற்றும் கிராம ஊராட்சிகள் வார்டு 186, மாவட்ட ஊராட்சிகள் வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணியளவில் துவங்கியது முதல் கட்டமாக வடமுகம், வெள்ளோடு, புங்கம்பாடி. குமாரவலசு ஆகிய ஊராட்சிகளில் பதிவான ஓட்டுகள் பிரிக்கப்பட்டது.
இந்த பணி முடிய 2.30 மணி நேரம் ஆகி காலை 10:30 மணிக்கு தான் ஓட்டுகள் எண்ணும் பணிகள் தொடங்கியது. ஓட்டுகள் பிரிக்கும் பணி 5 கட்டமாக நடக்க இருந்த நிலையில் மூன்றாம் கட்ட ஓட்டு பிரிக்கும் பணி மாலை 5 மணி வரை தொடங்கவில்லை. இந்த தகவல் அறிந்து வந்த மாவட்ட கலெக்டர் கதிரவன், திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஆர்.டி.ஒ. முருகேசன் ஆகியோர் வந்து ஓட்டுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதன் பின்பு பணிகள் சுறுசுறுப்படைந்தது இரவு 12.40 மணி அளவில் அனைத்து ஓட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 22 கிராம ஊராட்சி 14 யூனியன் வார்டு மற்றும் கிராம ஊராட்சிகள் வார்டு 186, மாவட்ட ஊராட்சிகள் வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணியளவில் துவங்கியது முதல் கட்டமாக வடமுகம், வெள்ளோடு, புங்கம்பாடி. குமாரவலசு ஆகிய ஊராட்சிகளில் பதிவான ஓட்டுகள் பிரிக்கப்பட்டது.
இந்த பணி முடிய 2.30 மணி நேரம் ஆகி காலை 10:30 மணிக்கு தான் ஓட்டுகள் எண்ணும் பணிகள் தொடங்கியது. ஓட்டுகள் பிரிக்கும் பணி 5 கட்டமாக நடக்க இருந்த நிலையில் மூன்றாம் கட்ட ஓட்டு பிரிக்கும் பணி மாலை 5 மணி வரை தொடங்கவில்லை. இந்த தகவல் அறிந்து வந்த மாவட்ட கலெக்டர் கதிரவன், திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஆர்.டி.ஒ. முருகேசன் ஆகியோர் வந்து ஓட்டுகளை பிரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதன் பின்பு பணிகள் சுறுசுறுப்படைந்தது இரவு 12.40 மணி அளவில் அனைத்து ஓட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X