என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரகடம் அருகே செம்மண் நிறத்தில் குடிநீர் - பெண்கள் அதிர்ச்சி
Byமாலை மலர்4 Dec 2019 6:52 AM GMT (Updated: 4 Dec 2019 6:52 AM GMT)
ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் மழை நீர் கலந்து செம்மண் கலரில் குடிநீர் வருவதால் அப்பகுதி மக்கள் அந்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாமல் அவதி படுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் மழை நீர் கலந்து செம்மண் கலரில் குடிநீர் வருவதால் அப்பகுதி மக்கள் அந்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாமல் அவதிபடுகின்றனர்.
ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் வரும் நீரையை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக குடிநீரில் மழை நீர் கலந்து செம்மண் நிறத்தில் வருகிறது. இதனால் அந்த நீரை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் மழை நீர் கலந்து செம்மண் கலரில் குடிநீர் வருவதால் அப்பகுதி மக்கள் அந்த நீரை குடிக்க பயன்படுத்த முடியாமல் அவதிபடுகின்றனர்.
ஒரகடம் அடுத்த வைப்பூர் ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் வரும் நீரையை பயன்படுத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக குடிநீரில் மழை நீர் கலந்து செம்மண் நிறத்தில் வருகிறது. இதனால் அந்த நீரை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X