என் மலர்
செய்திகள்

சபாநாயகருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோனை
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சபாநாயகர் தனபாலுடன் அவரது அறையில் ஆலோசனை நடத்தினார். #TNCM #Edappadipalaniswami #Dhanapal
சென்னை, நவ. 1-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 12.30 மணி அளவில் சபாநாயகர் தனபாலை அவரது அறைக்கு சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர்களுக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது குறித்து இருவரும் ஆலோசித் ததாக கூறப்படுகிறது.
Next Story