என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் - என்.ஆர்.தனபாலன்
Byமாலை மலர்28 March 2018 9:03 AM GMT (Updated: 28 March 2018 9:03 AM GMT)
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #BanSterlite #TalkAboutSterlite
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவுப் படுத்தும் பணியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தீமைகளை எடுத்து வைத்து போராடி வருகிறார்கள். இந்த ஆலையால் பொது மக்களுக்கு பல வழியில் தீங்கு இழைக்கப்படுகிறது.
தாமிரம் உருக்கு ஆலையால் அப்பகுதியில் சுற்றுச்சுழல் மாசுபடுகிறது. நிலத்தடி நீர் மாசுபட்டு அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு பல வழிகளில் நோய்கள் வருகிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தைவிட்டு வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். #BanSterlite #TalkAboutSterlite #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X