என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு தே.மு.தி.க. சார்பில் 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த்
Byமாலை மலர்28 Dec 2017 4:10 AM GMT (Updated: 28 Dec 2017 4:10 AM GMT)
தமிழக கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரி கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு தே.மு.தி.க. சார்பில் வரும் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை சுமார் 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும், இதுவரையிலும் விவசாயிகளுக்கு வழங்கப்படாததை கண்டித்து வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு தே.மு.தி.க. சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
விவசாயிகளுடைய வாழ்வாதாரம் மேலோங்கிட, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாய பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை சுமார் 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும், இதுவரையிலும் விவசாயிகளுக்கு வழங்கப்படாததை கண்டித்து வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு தே.மு.தி.க. சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.
விவசாயிகளுடைய வாழ்வாதாரம் மேலோங்கிட, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாய பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X