என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
4வது இன்னிங்சில் அதிக ரன்கள் - 27 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாபர் அசாம்
Byமாலை மலர்16 March 2022 11:11 PM GMT (Updated: 16 March 2022 11:11 PM GMT)
இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நான்காவது இன்னிங்சில் 141 ரன்கள் எடுத்து 8-வது இடத்தில் உள்ளார்.
கராச்சி:
பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கராச்சியில் நடந்தது. இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 196 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் நான்காவது இன்னிங்சில்அதிக ரன்கள் விளாசிய கேப்டன் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.
ஏற்கனவே, 1995-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4-வது இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன் 185 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
இதையும் படியுங்கள்...வர்ணனையாளராக களம் இறங்கும் ரெய்னா, ரவி சாஸ்திரி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X