என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் இந்தியா பழைய நிலைக்கு திரும்ப நல்ல வாய்ப்பு: மார்க் டெய்லர்
Byமாலை மலர்25 Dec 2020 3:45 PM GMT (Updated: 25 Dec 2020 3:45 PM GMT)
இந்தியா மெல்போர்ன் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் அடிலெய்டு படுதோல்வியில் இருந்து மீண்டு வர நல்ல வாய்ப்பு என மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 36 ரன்னில் சுருண்டதால், மீதுமுள்ள போட்டிகளில் வெற்றி பெறுமா? என்பதை விட தாக்குப்பிடித்து விளையாடுமா? என்ற கேள்வியே அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில் மெல்போர்ன் போட்டியில் முதலில் பேட்டிங் செய்வதன் மூலம் இந்தியா பழைய நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க் டெய்லர் கூறுகையில் ‘‘இந்தியா ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. அவர்கள் இன்னும் சிறந்த வீரர்களை பெற்றிருக்கிறார்கள்.விராட் கோலி இல்லாதது வெளிப்படையாகவே இந்திய அணியின் பேட்டிங்கிலும், கேப்டன் பதவியிலும் மிகப்பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இருந்தாலும் புஜாரா, ரஹானே ஆகியோரை இந்திய அணி பெற்றுள்ளது.
அவர்கள் போதுமான அளவிற்கு ரன்கள் குவித்து விட்டால், 10 விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார்கள். இந்தியா சிறப்பாக விளையாடி ரன்கள் அடித்தால், அவர்களுடைய பந்து வீச்சாளர்கள் அவர்களுடைய வேலையை சிறப்பாக செய்வார்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X