என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காயத்தால் பிராவோ சில நாட்கள் ஆட மாட்டார்
Byமாலை மலர்18 Oct 2020 6:33 AM GMT (Updated: 18 Oct 2020 6:33 AM GMT)
காயம் காரணமாக பிராவோ சில நாட்கள் அல்லது சில வாரங்கள் விளையாட மாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்தார்.
சார்ஜா:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோவுக்கு நேற்றைய போட்டியின்போது காயம் ஏற்பட்டது. அவரது வலது காலில் இடுப்பும் தொடையும் சேருமிடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் அவரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த காயம் காரணமாக பிராவோ சில நாட்கள் அல்லது சில வாரங்கள் விளையாட மாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்தார்.
ஏற்கனவே முழங்காலில் ஏற்பட்ட காயத்தால், பிராவோ முதல் 3 ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் மேலும் சில ஆட்டங்களில் விளையாடாமல் போவது அணிக்கு பாதிப்பாக இருக்கும்.
வெளிநாட்டு வீரர்களில் இம்ரான் தாகீர், சான்ட்னெர் ஆகியோருக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இனிவரும் ஆட்டங்களில் பிராவோ இடத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் பிராவோவுக்கு நேற்றைய போட்டியின்போது காயம் ஏற்பட்டது. அவரது வலது காலில் இடுப்பும் தொடையும் சேருமிடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் அவரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த காயம் காரணமாக பிராவோ சில நாட்கள் அல்லது சில வாரங்கள் விளையாட மாட்டார் என்று அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்தார்.
ஏற்கனவே முழங்காலில் ஏற்பட்ட காயத்தால், பிராவோ முதல் 3 ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் மேலும் சில ஆட்டங்களில் விளையாடாமல் போவது அணிக்கு பாதிப்பாக இருக்கும்.
வெளிநாட்டு வீரர்களில் இம்ரான் தாகீர், சான்ட்னெர் ஆகியோருக்கு இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இனிவரும் ஆட்டங்களில் பிராவோ இடத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X