என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி வில்லியர்ஸ் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது எங்களுக்கு கூடுதல் பலம்: வாஷிங்டன் சுந்தர்
Byமாலை மலர்29 Sep 2020 10:35 AM GMT (Updated: 29 Sep 2020 10:35 AM GMT)
அதிரடி பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக்காக விக்கெட் கீப்பர் பணியையும் சேர்த்து கவனிக்கிறார்.
தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார் இவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது இல்லை. பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார்.
ஆனால் தற்போது பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஆர்சிபி அணி சற்று தடுமாற்றம் அடைந்து வருவதால் விக்கெட் கீப்பர் பணியையும் சேர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளார்.
நேற்று மும்பை அணிக்கு எதிராக விக்கெட் கீப்பராக பணியாற்றினார். சூர்யகுமார் யாதவை சிறப்பாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். விக்கெட் கீப்பராக பணியாற்றுவதால் டி வில்லியர்ஸ் ஆர்.சி.பி. அணிக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் களமிறங்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார் என்று வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
நேற்றை மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X