என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிராவோ, ரஷித் கான், முகமது நபி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தனர்
Byமாலை மலர்13 Sep 2020 4:30 PM GMT (Updated: 13 Sep 2020 4:30 PM GMT)
கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடிய முன்னணி வீரர்களான வெயின் பிராவோ, ரஷித் கான், முகமது நபி ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தனர்.
ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடக்கிறது. வருகிற 19-ந்தேதி போட்டி தொடங்குகிறது.
டி20 லீக்கில் விளையாடும் முக்கியமான வீரர்கள் கரீபியின் பிரிமீயர் லீக்கில் பங்கேற்றார்கள். இதனால் முன்னதாக அணியுடன் இணைய முடியவில்லை. தற்போது போட்டி முடிந்ததால் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற வண்ணம் உள்ளனர்.
இன்று காலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இம்ரான் தாஹிர் சென்றடைந்தார். இந்நிலையில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர்களான ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், முகமது நபி ஆகியோரும் சென்றடைந்துள்ளனர்.
அவர்கள் அணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டலில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் அணியுடன் இணைந்து போட்டியில் விளையாடுவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X