என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேப்டனாக கோலி எதையும் வென்றதில்லை: கவுதம் கம்பிர்
Byமாலை மலர்16 Jun 2020 9:40 AM GMT (Updated: 16 Jun 2020 9:40 AM GMT)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கேப்டனாக எதையும் வென்றதில்லை என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கவுதம் கம்பிர் ‘‘விராட் கோலி கேப்டனாக இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கிறது. தற்போது கேப்டனாக இருக்கும் அவர் ஐசிசி கோப்பைகள் எதையும் வென்றதில்லை.
கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ரன்களை குவிக்கலாம். லாரா போல ஏகப்பட்ட ரன்களையும் குவிக்கலாம், கல்லீஸ் போல எதையும் ஜெயிக்காமலும் இருக்கலாம். இதுவரை விராட் கோலியும் ஒரு கேப்டனாக எதையும் ஜெயிக்கவில்லை. அவர் இன்னும் சாதிக்க வேண்டியது இருக்கிறது.
நீங்கள் ஏராளமான ரன்கள் அடிக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்த வரைக்கும் மிகப்பெரிய தொடரை வெல்லவில்லை என்றால் உங்களுடைய கிரிக்கெட்டின் முழு வாழ்க்கையையும் நிறைவேற்ற முடியாது ’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X