என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜூன் மாதம் நடைபெற இருந்த இலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடர் ஒத்திவைப்பு
Byமாலை மலர்20 April 2020 9:05 AM GMT (Updated: 20 April 2020 9:05 AM GMT)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூன் மாதம் நடைபெற இருந்த தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கிரிக்கெட் போட்டி நடைபெறாமல் உள்ளது. இங்கிலாந்து - இலங்கை, இந்தியா- தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - நியூசிலாந்து தொடர்கள் இடையில் நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்த தொற்று எப்போது கட்டுக்குள் வரும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.
இதனால் ஜூன் மாதம் கிரிக்கெட் தொடங்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதம் தென்ஆப்பிரிக்கா அணி இலங்கை சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருந்தது. தற்போது இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X