என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தைகளுக்காக ரொட்டி தயார் செய்த சிஎஸ்கே வீரர் வாட்சன்
Byமாலை மலர்13 April 2020 9:10 AM GMT (Updated: 13 April 2020 9:10 AM GMT)
கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நேரத்தை குழந்தைகளுடனும், வீட்டு வேலைகள் செய்தும் கழித்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். சில வீரர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் லைவ் செசனில் உரையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறர். இவர் வீட்டில் இருக்கும் நேரத்தை குழந்தைகளுடன் செலவழித்து வருகிறார்.
வீட்டில் இருக்கும்போது குழந்தைகளுக்கு ரொட்டி தயார் செய்து கொடுத்தார். இதை சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X