என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வர்ணனையாளர் பொறுப்பு: மஞ்ச்ரேக்கர் நீக்கம்
Byமாலை மலர்15 March 2020 8:55 AM GMT (Updated: 15 March 2020 8:55 AM GMT)
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நேர்முக வர்ணனையாளர் பட்டியலில் இருந்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் நீக்கப்பட்டுள்ளார்.
வர்ணனை செய்வதில் வல்லவரான மஞ்ச்ரேக்கர் சமீப காலமாக சர்ச்சையை அளிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார். இதன் காரணமாக அவரை கிரிக்கெட் வாரியம் நீக்கி உள்ளது. ஐ.பி.எல். போட்டி நடைபெற்றால் அதிலும் அவர் வர்ணனையாளராக இருக்கமாட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X