என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது போட்டிக்கான ஆடும் லெவனை மாற்றுக: ஹர்பஜன் சிங் ஆலோசனை
Byமாலை மலர்6 Feb 2020 8:03 AM GMT (Updated: 6 Feb 2020 8:03 AM GMT)
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ஆடும் லெவன் அணியில் மாற்றும் செய்ய வேண்டும் என ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடரை அடுத்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 348 இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.
2-வது போட்டி ஆக்லாந்தில் நாளைமறுநாள் நடக்கிறது. இந்த போடடியில் இந்தியாவுக்கான ஆடும் லெவனை மாற்ற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்க வேண்டும். தற்போதுள்ள நியூசிலாந்து அணி எந்தவொரு வேகப்பந்து வீச்சாளரையும் எதிர்கொண்டு விளையாடி விடும்.
ஆனால், சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது அவர்கள் திணறுவார்கள். மிடில் ஆர்டர் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களின் விக்கெட்டுக்களை வீழ்த்த முடியும். அதனால்தான் நான் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்க வேண்டும் என்று பார்க்கிறேன். கேதர் ஜாதவை ஒருவேளை நீக்கினால், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட முடியும்’’ என்றார்.
2-வது போட்டி ஆக்லாந்தில் நாளைமறுநாள் நடக்கிறது. இந்த போடடியில் இந்தியாவுக்கான ஆடும் லெவனை மாற்ற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்க வேண்டும். தற்போதுள்ள நியூசிலாந்து அணி எந்தவொரு வேகப்பந்து வீச்சாளரையும் எதிர்கொண்டு விளையாடி விடும்.
ஆனால், சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது அவர்கள் திணறுவார்கள். மிடில் ஆர்டர் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களின் விக்கெட்டுக்களை வீழ்த்த முடியும். அதனால்தான் நான் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்க வேண்டும் என்று பார்க்கிறேன். கேதர் ஜாதவை ஒருவேளை நீக்கினால், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட முடியும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X