என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேஎல் ராகுலை கீழே இறக்குவது சிறப்பானதாக இருக்காது: கவுதம் காம்பிர்
Byமாலை மலர்5 Feb 2020 8:23 AM GMT (Updated: 5 Feb 2020 8:23 AM GMT)
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கேஎல் ராகுல் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிரந்தரமாக களம் இறக்கப்படாமல் எந்த இடத்திலும் களம் இறக்கப்படுகிறார். விக்கெட் கீப்பிங் பணியுடன் அதை சிறப்பாக செய்து வருகிறார்.
தவான் இல்லாததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். ஆனால் ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்படுவார் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தொடக்க வீரர் வரிசையில் இருந்து கேஎல் ராகுலை கீழே இறக்குவது சிறந்ததாக இருக்காது என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘கேஎல் ராகுலை டாப் ஆர்டர் வரிசையில் இருந்து கீழே இறக்கப்பட்டால் இது சிறந்ததாக இருக்காது. இந்தியா ராகுல், அகர்வால் காம்பினேசனுடன் சென்றால், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக பணியாற்றலாம். இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து கேஎல் ராகுல். விக்கெட் கீப்பராக அவர் சிறப்பாக வகையில் செயல்படுகிறார். ஆனால், 50 ஓவர் கிரிக்கெட்டில் அவரை விக்கெட் கீப்பராக செயல்பட வைக்கக்கூடாது. அப்படி செய்தால் அவர் மீது அதிகமான சுமை ஏற்படும்’’ என்றார்.
தவான் இல்லாததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். ஆனால் ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்படுவார் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தொடக்க வீரர் வரிசையில் இருந்து கேஎல் ராகுலை கீழே இறக்குவது சிறந்ததாக இருக்காது என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘கேஎல் ராகுலை டாப் ஆர்டர் வரிசையில் இருந்து கீழே இறக்கப்பட்டால் இது சிறந்ததாக இருக்காது. இந்தியா ராகுல், அகர்வால் காம்பினேசனுடன் சென்றால், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக பணியாற்றலாம். இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து கேஎல் ராகுல். விக்கெட் கீப்பராக அவர் சிறப்பாக வகையில் செயல்படுகிறார். ஆனால், 50 ஓவர் கிரிக்கெட்டில் அவரை விக்கெட் கீப்பராக செயல்பட வைக்கக்கூடாது. அப்படி செய்தால் அவர் மீது அதிகமான சுமை ஏற்படும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X