என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி
    X

    ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி

    • 2035-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்க உள்ளது.
    • 250-க்கும் அதிகமான விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.

    புதுடெல்லி:

    'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * இந்தியா விண்வெளித்துறையில் வரலாறு படைத்துள்ளது.

    * வளரும் நாடுகளுக்கான விண்வெளி தொழில்நுட்ப உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.

    * நாசாவோடு இணைந்து விண்வெளி நிலையத்தை அமைக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    * 2035-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்க உள்ளது.

    * 250-க்கும் அதிகமான விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன என்றார்.



    Next Story
    ×