என் மலர்
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி
- 2035-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்க உள்ளது.
- 250-க்கும் அதிகமான விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன.
புதுடெல்லி:
'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
* இந்தியா விண்வெளித்துறையில் வரலாறு படைத்துள்ளது.
* வளரும் நாடுகளுக்கான விண்வெளி தொழில்நுட்ப உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது.
* நாசாவோடு இணைந்து விண்வெளி நிலையத்தை அமைக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
* 2035-ம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்க உள்ளது.
* 250-க்கும் அதிகமான விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன என்றார்.
Next Story






