என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜான்சி ராணி லட்சுமிபாயின் வீரக்கதைகள் இந்தியர்களை ஊக்குவிக்கின்றன- பிரதமர் மோடி புகழாரம்
    X

    ஜான்சி ராணி லட்சுமிபாயின் வீரக்கதைகள் இந்தியர்களை ஊக்குவிக்கின்றன- பிரதமர் மோடி புகழாரம்

    • முதல் சுதந்திரப் போரான 1857 கிளர்ச்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக லட்சுமிபாய் முக்கிய பங்கு வகித்தார்.
    • தனது ராஜ்ஜியத்தை கைப்பற்ற முயன்ற பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போராடி அவர் தனது உயிரை தியாகம் செய்தார்.

    பிரதமர் மோடி சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இந்தியாவின் முதல் சுதந்திரப் போரான 1857 கிளர்ச்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக லட்சுமிபாய் முக்கிய பங்கு வகித்தார்.

    தனது ராஜ்ஜியத்தை கைப்பற்ற முயன்ற பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போராடி அவர் தனது உயிரை தியாகம் செய்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×