என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டி பிரசாரம்: ஆம் ஆத்மி நடவடிக்கை
Byமாலை மலர்31 March 2023 3:53 AM GMT
- பா.ஜனதா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
- அனைத்து பல்கலைக்கழங்களிலும் சுவரொட்டி ஒட்டப்படும்.
புதுடெல்லி :
நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிராக 'மோடியை விரட்டுவோம், தேசத்தை காப்போம்' என்ற சுவரொட்டி பிரசாரத்தை ஆம் ஆத்மி நேற்று தொடங்கியது.
இதுகுறித்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் கூறியதாவது:-
பா.ஜனதா அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதை மக்களுக்கு உணர்த்தவே இந்த பிரசாரத்தை தொடங்கி இருக்கிறோம். 22 மாநிலங்களில் வெவ்வேறு மொழிகளில் சுவரொட்டிகளை ஒட்டி உள்ளோம்.
ஏப்ரல் 10-ந்தேதியில் இருந்து இந்த பிரசாரத்தை மாணவர்களும் அறிந்து கொள்ளும்வகையில், அனைத்து பல்கலைக்கழங்களிலும் சுவரொட்டி ஒட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X