என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மணிப்பூரில் முறைகேடு நடப்பதாக அமளியில் ஈடுபட்ட பெண்கள்: 5 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தம்
- கிழக்கு இம்பால் மற்றும் மேற்கு இம்பாலில் தேர்தல் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் அமளியில் ஈடுபட்டதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய இரண்டு மக்களவை தேர்தலில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றது வந்தது.
இந்த நிலையில் கொங்மேன் மண்டலத்தில் உள்ள 5 தொங்ஜு வாக்குச்சாவடியில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் வாக்குச்சாவடியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அதிகாரிகள் வைத்திருந்த பேப்பர்கள் தூக்கி வீசப்பட்டன். நிலைமை மோசம் அடைந்ததை தொடர்ந்து தேர்தல் அதிகாரி, உடனடியாக வாக்குப்பதிவை நிறுத்தினார்.
இதேபோன்று கிழக்கு இம்பாலில் இரண்டு வாக்குச்சாவடிகள், மேற்கு இம்பாலில் 3 வாக்குச்சாவடிகள் என மொத்தம் ஐந்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் 11 மணி நிலவரப்படி 28.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. சில இடங்களில் உள்ளூர் மக்களுக்கும் அடையாளம் தெரியாத சமூக விரோதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்